பணிக் கூற்று

“மனித வளத்தின் ஊடாகவும் அனைத்து வரிகளினாலும் பிரஜைகளின் வளமான, வசதியான, ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல், மனித வளங்களை அபிவிருத்திச் செய்வதனூடாக அறிவு, ஞானம் உடைய எதிர்கால சந்ததியினரை நிறுவுவதால் மொறட்டுவை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியின் அபிவிருத்தியை உறுதி செய்தல்.”